Thursday, February 12, 2009

பிப்ரவரி பதிமூன்றாம்நாள் செய்திகள்



நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்: சென்னையில் நடன அழகி காரில் கடத்தல் குடிபோதையில் ரகளை செய்த 4 பேர் கைது


ஒரு பவுன் தங்கம் ரூ.11ஆயிரத்தைநெருங்கியது

வரலாறு காணாத வகையில் தங்கம் விலை ஒருபவுன் ரூ.11 ஆயி ரத்தை நெருங்கியது. ஒரேநாளில் பவுனுக்கு ரூ.280 கூடியுள்ளது.


நட்சத்திர ஓட்டலில் எல்.ஐ.சி. ஏஜெண்டு படுகொலை

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள நட்சத்திர ஓட்டலில் எல்.ஐ.சி. ஏஜெண்டு படுகொலை செய்யப்பட்டார்.


ஐகோர்ட்டு உத்தரவால் மாநகராட்சி நடவடிக்கை தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஆக்கிரமிப்புகள் `திடீர்' அகற்றம் கடைகள் அடைப்பு; போலீஸ் குவிப்பு


இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை நிறுத்த கோரி சென்னை ராணுவ அலுவலகம் முன்பு வக்கீல்கள் முற்றுகை


பாராளுமன்றத்தில் ஜனாதிபதி இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பேசியது ஆறுதல் அளிக்கிறது முதல்-அமைச்சர் கருணாநிதி அறிக்கை


சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெரு ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு தடை


ஓய்வூதியர்களுக்கு ரூ.4 ஆயிரம்: மின்வாரிய ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் இடைக்கால நிவாரணம் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிவிப்பு


நாளை காதலர் தினம் கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் போலீஸ் உஷார் வரம்பு மீறும் காதலர்கள் மீது நடவடிக்கை; டி.ஜி.பி. எச்சரிக்கை


வேளாண்மைக்கென தனி பட்ஜெட்: ஏழை பெண்களுக்கு ஒரு கறவை மாடு - 5 நாட்டுக் கோழி வழங்க வேண்டும் வரைவு பட்ஜெட்டை வெளியிட்டு டாக்டர் ராமதாஸ் பேட்டி


ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீட்டுவசதி வாரிய நிலங்கள் எவை? உடனடியாக மீட்க தமிழக அரசு துரித நடவடிக்கை


காங்கிரஸ் கொடி - சோனியா படம் எரிப்பு: ``எங்களின் பொறுமையை மேலும் சோதிக்க வேண்டாம்'' கே.வி.தங்கபாலு எச்சரிக்கை


நாளை காதலர் தினம்: கடைகளில் சிவப்பு, `பிங்க்' நிற ஆடைகளுக்கு மவுசு அதிகரிப்பு எனக்கு ஜோடி இல்லை என்பதை காட்டும் `பச்சை'-க்கும் கிராக்கி


முல்லை பெரியாறு அணை விவகாரம் கேரள அரசின் சதித்திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் தமிழக அரசுக்கு ஜெயலலிதா கோரிக்கை


காவிரி டெல்டா பகுதிகளில் நெல் விளைச்சல் அதிகரிப்பு தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் குறையும் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு


சென்னையில், 21-ந் தேதி நடக்கிறது நம்பியார்-நாகேசுக்கு மலர் அஞ்சலி கூட்டம்


பத்திரப்பதிவில் புதிய சட்டதிருத்தம் கொண்டு வரவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு பரிந்துரை


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 197 காசுகளாக உயர்வு முட்டைக்கோழி விலையும் அதிகரிப்பு


கோடநாடு எஸ்டேட்டில் பொது பாதைக்கு `அறிவிப்பு ஆணை வெளியிடாமல் நில அளவை செய்யமாட்டோம்' அரசின் உத்தரவாதத்தை ஐகோர்ட்டு ஏற்றது


முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம்-டி.ஜெயக்குமார் மகன்களின் திருமணம் ஜெயலலிதா நடத்தி வைக்கிறார்


போரை நிறுத்தாவிட்டால் இலங்கையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை திரும்ப அழைக்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை


சென்னையில் வாகனங்களை கொளுத்தும் `சைகோ' ஆசாமி கைது தா.பாண்டியன் கார் எரிந்த வழக்கில் தொடர்பா? என்று விசாரணை


அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நியமிக்கப்படும் வரை வேதாரண்யத்தில் அ.தி.மு.க. நாளை தொடர் உண்ணாவிரத போராட்டம் ஜெயலலிதா அறிவிப்பு


உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அன்பழகன் அறிவிப்பு


5 மாநகராட்சிகள், 7 நகராட்சிகளில் நவீன சாலை அமைப்பதற்காக நடைபாதை, மழைநீர் வடிகால், மூடிய கால்வாய் அமைப்பதற்கு அனுமதி அரசாணை வெளியீடு


24-ந் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம்

இலங்கை போரை நிறுத்த வேண்டும் - ஜனாதிபதி

இலங்கை உடனடியாக போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வலியுறுத்தல்.


பனிமூட்டம் காரணமாக டெல்லி-கொல்கத்தா நகரங்களில் விமான சேவை பாதிப்பு

ரெயில் கட்டணம் உயராது லாலுபிரசாத் தகவல் இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில்கட்டணஉயர்வு இருக்காது. லாலு பிரசாத் தகவல்.

முல்லை பெரியாறு அணை வழக்கு புதிய நிபுணர் குழு அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு விசாரணை, மார்ச் 31-ந் தேதிக்கு தள்ளி வைப்பு


`சத்யம்' நிறுவன மோசடி குறித்து நீதிவிசாரணை தேவை அத்வானி வற்புறுத்தல்

டெல்லியில் வைகோவுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு


ஒரே தண்டவாளத்தில் எதிர், எதிரே வந்த பயணிகள் ரெயில்கள் மோதாமல் தப்பின பாதையை உடனடியாக மாற்றியதால் உரசியபடி நின்றன

இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய "குளோனிங்'' கன்றுக்குட்டி இறந்தது பிறந்து ஒரு வாரத்தில் பரிதாபம்


போலீஸ் தடியடியில் பா.ஜனதா தலைவர் யஷ்வந்த் சின்கா காயம்


சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகினார் பங்காரப்பா `எம்.பி.' பதவி ராஜினாமா காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்


முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன


போலீஸ் நிலையத்தில் மலையாள நடிகர் விஜயகுமார் கை நரம்பை அறுத்து தற்கொலை முயற்சி ரூ.25 லட்சம் வழிப்பறி வழக்கில் விசாரணை நடத்திய போது பரபரப்பு


நாட்டையே உலுக்கிய, சிறுமிகள் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு: தொழில் அதிபர், உதவியாளர் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பு தண்டனை விவரம் இன்று அறிவிப்பு


இலங்கையில் போரை நிறுத்தக்கோரி பாராளுமன்றத்தில் பா.ம.க., ம.தி.மு.க., எம்.பி.க்கள் போராட்டம்



தமிழ் அறக்கட்டளைக்கு அமெரிக்கா தடை விடுதலைப்புலிகளுக்கு நிதி அனுப்புவதாக புகார்


மும்பை தாக்குதல்: பாகிஸ்தான் ஒப்புதல்

மும்பை தாக்குதல் சதித்திட்டம் எங்கள் நாட்டில் தான் தீட்டப்பட் டது என்று பாகிஸ்தான்உள்துறை மந்திரி ஒப்புதல்.


இலங்கை போரை நிறுத்த இங்கிலாந்து முயற்சி

ரஷிய-அமெரிக்க செயற்கைக்கோள்கள் மோதல் விண்வெளியில் நடைபெற்ற முதல் விபத்து


இந்தோனேஷியாவில் பூகம்பம் வீடுகள் இடிந்து விழுந்ததில் 49 பேர் காயம்


இதய வடிவிலான காதலர்கள் தீவு


அமர்த்தியா சென்னுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வழங்குகிறது


ஆஸ்திரேலிய காட்டுத்தீ தொடர்பாக 2 பேர் கைது


இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக குடியேறிய 150-வது ஆண்டு விழா

No comments: