Sunday, February 22, 2009

இன்றைய முக்கிய (பிப்ரவரி இருபத்தி இரண்டு)செய்திகள்






தி.மு.க. இளைஞர் சங்கிலி பிரமாண்ட அணிவகுப்பு இலங்கை போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. இளைஞரணி சார்பில் இளைஞர் சங்கிலி போராட்டம்.

`ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு ஆஸ்கார் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு


இலங்கை போர் : தி.மு.க. தொண்டர் திடீர் தீக்குளிப்பு இலங்கையில் போர்நிறுத்தம்கோரி சென்னை இளைஞர் சங்கிலியில் கலந்துகொண்ட தி.மு.க. தொண்டர் திடீர் என்று தீக்குளித்தார்.


செவ்வாய்க்கிழமை வரை கோர்ட்டுகளுக்கு விடுமுறை
தமிழகம், புதுச்சேரியில் உள்ளஅனைத்து கோர்ட்டுகளும் செவ்வாய்க்கிழமை வரை மூடப்பட்டு இருக்கும் - ஐகோர்ட்டு


புதிய திருப்பூர் மாவட்டம் இன்று உதயம் கோவை,ஈரோடு மாவட்டங்களில் உள்ள தாலுகாக்களை பிரித்து புதிய திருப்பூர் மாவட்டம் இன்று உதயமாகிறது.


படகை கரையில் விட்டு விட்டு ஓட்டம் 13 அகதிகளை அழைத்து வந்த 2 இலங்கை படகோட்டிகள் எங்கே? ராமேசுவரம் பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை


நதி நீர் பங்கீட்டு பிரச்சினை உள்ள தமிழ்நாட்டிற்கு தேசிய நதிநீர் இணைப்புத்திட்டம்தான் நிரந்தர தீர்வாக அமையும் கருணாநிதி பேச்சு


மிகப்பெரிய தாக்குதலுக்கு இலங்கை ராணுவம் திட்டம் 1 லட்சம் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் ஆபத்து டாக்டர் ராமதாஸ் அறிக்கை


சென்னை கிரீன்வேஸ் சாலைக்கு டி.ஜி.எஸ்.தினகரன் பெயர் கருணாநிதி உத்தரவு


வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் வைகோ அறிக்கை


ஐகோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு கதவுகள் பூட்டப்பட்டதால் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை


5 ஆண்டுகால காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது திருச்சி விமானநிலைய விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேச்சு


இரங்கல் கூட்டத்தில் புகழ் அஞ்சலி ``வில்லனின் உச்சம் நம்பியார்; நகைச்சுவையின் உச்சம் நாகேஷ்'' லட்சுமி-மனோரமா கண்ணீர்


தங்கம் பவுனுக்கு ரூ.64 உயர்வு ஒரு கிராம் ரூ.1,457-க்கு விற்பனை


சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள்-போலீசார் மோதல் சம்பவம் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கருணாநிதி உறுதி


சென்னை ஐகோர்ட்டு சம்பவத்தை கண்டித்து வக்கீல்கள் காலவரையற்ற கோர்ட்டு புறக்கணிப்பு தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு


கடற்கொள்ளையர்கள் கடத்திய 2 தமிழர்கள் உள்பட 3 பேர் விடுவிப்பு கடத்தப்பட்டவரின் சகோதரர் தகவல்


கலைஞர் டி.வி. குழுமத்தின் சிரிப்பொலி சேனல் நடிகர் கமலஹாசன் தொடங்கி வைத்தார்


சிவகங்கை மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா: மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தி.மு.க. அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது கருணாநிதி பேச்சு


திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மாற்றம் ஜெயலலிதா அறிவிப்பு


ஐகோர்ட்டு வளாகத்திற்குள் தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? அறிக்கை தாக்கல் செய்ய சென்னை போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு நஷ்டஈடு பற்றி அரசும் விளக்கம் அளிக்க வேண்டும்


கோர்ட்டு வளாகத்தில் அரசு வக்கீல் படுகொலை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு மர்ம மனிதர்கள் தப்பி ஓட்டம்


ஐகோர்ட்டு வாசலில் `ஜீப்' எரிக்கப்பட்ட சம்பவம்: 100 வக்கீல்கள் மீது மேலும் ஒரு வழக்கு


பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் இல்லாத கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி இடம்பெறும் மாநில செயலாளர் வரதராஜன் பேட்டி


ஓவியம், சுடுமண் சிற்பங்களுடன் தீவுத்திடலில் `சித்திரச்சந்தை' ஓவியக் கண்காட்சி தலைமை செயலாளர் ஸ்ரீபதி தொடங்கி வைத்தார்


எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது


ஐகோர்ட்டில் முட்டை வீச்சு சம்பவம்: சுப்பிரமணியசாமி, எங்கள் மீது அவதூறு பரப்புகிறார் திருமாவளவன் குற்றச்சாட்டு


சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க கட்டிட நிதிக்காக நடிகர்-நடிகைகள் கலை நிகழ்ச்சி மே மாதம் நடக்கிறது


டைரக்டர் சீமான் புதுச்சேரி ஜெயிலில் அடைப்பு நடிகர் மணிவண்ணன் சந்திப்பு


சென்னையை சொகுசாக சுற்றிப் பார்க்க 4 பஸ்கள் விரைவில் அறிமுகம் தமிழக அரசு தகவல்


இலங்கைக்கு, இந்தியா மீண்டும் வலியுறுத்தல் ராணுவமும் விடுதலைப்புலிகளும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.


ராஜ்தாக்கரேவுக்கு கைது வாரண்டு பீகார் கோர்ட்டு பிறப்பித்தது


சென்னை ஐகோர்ட்டு சம்பவம் மிக மிக துரதிருஷ்டவசமானது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கருத்து


உத்தரபிரதேசத்தில் பயங்கரம் கோர்ட்டு வளாகத்தில் 5 பேர் சுட்டுக் கொலை


பாராளுமன்ற தேர்தல்: காங். கூட்டணிக்கு 235 இடங்கள் கிடைக்கும் கருத்துக்கணிப்பில் தகவல்


பாராளுமன்றத்தின் கடைசி நாள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்


தீவிரவாதி அஜ்மல், வேறு சிறைக்கு மாற்றம்


`இலங்கை பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு எதுவும் செய்யவில்லை' பா.ஜனதா குற்றச்சாட்டு


பாராளுமன்ற தேர்தல் பீகாரில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு லாலு கட்சி- 22; காங்கிரஸ்- 5


காஷ்மீர் சண்டையில் தீவிரவாதிகள் தப்பினர் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்


விடுதலைப்புலிகள் விமான தாக்குதல் எதிரொலி: கேரளாவில் அதிநவீன ராடார் நிறுவப்படுகிறது இந்திய விமானப்படை திட்டம்


கொழும்பு மீதான தாக்குல் விடுதலைப்புலிகள் அறிவிப்பு
கொழும்பில் விமான தாக்குதல் வான் கரும்புலிகளால் வெற்றிகர
மாக நடத்தப் பட்டது என்று விடுதலைப்புலிகள் அறிவிப்பு.

அமெரிக்க இரட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்ட பாணியில் விடுதலைப்புலிகள் தாக்குதல் புதிய தகவல்கள்


பாகிஸ்தானில் மீண்டும் தீவிரவாதிகள் அட்டூழியம்: வெடிகுண்டு கார் தாக்குதலில் 4 பேர் உடல் சிதறி பலி

விரிவான செய்திகளுக்கு "கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" தமிழ் வார செய்திதாள் பார்க்கவும்.

No comments: