Thursday, February 19, 2009

இன்றைய (பிப்ரவரி இருபது) முக்கிய செய்திகள்






சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு ஓராண்டு ஜெயில்


சென்னை ஐகோர்ட்டில் டைரக்டர் சீமான் முன்ஜாமீன் மனு


தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம்

சென்னை சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம். கோவையில் போலீஸ் ஜீப்புக்கு தீவைப்பு.


மதுரை கோர்ட்டு வளாகத்தில் 3 பஸ்களுக்கு தீ வைப்பு


சென்னை ஐகோர்ட்டு சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம்


லஞ்ச ஒழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ஜாமீன்: கலெக்டர் அலுவலக பெண் ஊழியருக்கு ஜெயிலா? அரசு ஊழியர்கள் கொதிப்பு


சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதை தடை செய்ய வேண்டும் இல.கணேசன் கோரிக்கை


சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்-போலீசார் மோதல் சென்னை ஐகோர்ட்டில் போலீசாரும் வக்கீல்களும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். போலீஸ் நிலையத்துக்கு தீவைப்பு.


தலைமை நீதிபதிக்கு கருணாநிதி கடிதம்
ஐகோர்ட்டு சம்பவம் தொடர்பாக தாங்கள் விரும்பினால் நான்வந்து
சந்திக்கிறேன் என தலைமை நீதிபதிக்கு கருணாநிதி கடிதம்.


எதிர்காலம் வேண்டும் என்றால் தி.மு.க. கூட்டணியைவிட்டு வெளியே வாருங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு


தமிழகம், புதுவையில் அனைத்து கோர்ட்டுகளுக்கும் இன்று விடுமுறை


கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு துப்பாக்கி சூடு நடத்தாமல் தவிர்ப்பு


இன்று நடைபெறும் தே.மு.தி.க. ஊர்வல பாதை மாற்றம் தலைமை கழகம் அறிவிப்பு


தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை டி.ஜி.பி. கே.பி.ஜெயின் பேட்டி


ஐகோர்ட்டு வன்முறை சம்பவம்: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு


தமிழகத்தில் 7 போலீஸ் ஐ.ஜி.க்கள் மாற்றம் சென்னை நகர போக்குவரத்து போலீசுக்கு புதிய கூடுதல் கமிஷனர்


ஐகோர்ட்டில் வக்கீல்கள்-போலீஸ் மோதல்: காயம் அடைந்த 64 பேர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி


போலீசார் மிகவும் பொறுமை காத்தார்கள் `நீதிபதி தாக்கப்பட்டதால்தான் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற தடியடி நடத்தினோம்' போலீஸ் கமிஷனர் பேட்டி


ஐகோர்ட்டில் காவல்துறையினர் அத்துமீறல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான வக்கீல்கள் போராட்டத்தை திசை திருப்ப சதி டாக்டர் ராமதாஸ் அறிக்கை


தலைமை நீதிபதியை தடுத்த வக்கீல்கள்


நாளுக்கு நாள் விலை உயர்கிறது ஒரு பவுன் தங்கம் ரூ.12 ஆயிரத்தை நெருங்குகிறது


சுப்பிரமணியசாமி தாக்கப்பட்ட சம்பவம்: கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா? 5 நீதிபதிகள் குழு அமைப்பு


கண்ணதாசன் நூல்கள் நாட்டுடைமை: கண்ணதாசன் என்ற கவிஞனை மதிப்பதற்காக அரசின் சார்பில் செய்யப்பட்ட செயல் மருத்துவமனையில் இருந்து கருணாநிதி கடிதம்


விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தமிழர்கள் மனிதகேடயங்களாக, பிடிபட்டிருப்போரை விடுவிக்க நிர்ப்பந்திக்க வேண்டும் சட்டசபையில் காங்கிரஸ் கருத்து


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக புகார்: சீமானை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது சட்டசபையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தகவல்


சட்டசபையில் மறைந்த முன்னாள் அமைச்சர் மஜீத்துக்கு இரங்கல் எந்த தொகுதியை சேர்ந்தவர் என்பதில் குழப்பம்


சட்டசபைக்கு ஜெயலலிதா திடீர் வருகை சட்டமன்ற உறுப்பினர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார்


தனியார் பள்ளிகளில் நன்கொடை, கட்டிட நிதி வசூலித்தால் நடவடிக்கை அ.தி.மு.க. புகாருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்


வேலைக்கு தடைச்சட்டம் போட்டவர்கள் காலிப்பணியிடங்கள் பற்றி பேசக் கூடாது சட்டசபையில் அமைச்சர் பதிலால் தி.மு.க-அ.தி.மு.க. சலசலப்பு


ஆள் இல்லாத நேரத்தில் நீங்களே `கோல்' போட்டுக் கொள்கிறீர்களே! ஓ.பன்னீர்செல்வம் நகைச்சுவை


திருமங்கலம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது யார்? சட்டசபையில் அ.தி.மு.க.-தி.மு.க. மோதல்


சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி நொய்யல் ஆற்றில் சாயக்கழிவுகள் கலப்பதை தடை செய்ய வேண்டும் இல.கணேசன் கோரிக்கை


பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜியின் அறிக்கை: ஈழத்தமிழர்கள் மீது வீசப்படும் கொத்துக்குண்டுகளை விட கொடுமையானது வைகோ அறிக்கை


வீட்டுக்குள் பிணமாக தொங்கினார் பெண் போலீஸ் `மர்ம' சாவு கொலையா? போலீஸ் விசாரணை


உள்ளாட்சி இடைத்தேர்தல் 260 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு 77 இடங்களுக்கு யாரும் மனு செய்யவில்லை


சேதுசமுத்திரத் திட்டம் நிறைவேறியே தீரும்: செய்யூ ரில் அனல்மின்நிலையம் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் சட்டசபையில் ஆற்காடு வீராசாமி தகவல்


விடுதலை சிறுத்தை தொண்டர் தீக்குளித்து சாவு: கடலூரில் சாலை மறியல்; கடையடைப்பு காங்கிரஸ் கொடி-தலைவர்கள் படங்கள் எரிக்கப்பட்டன


பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிளஸ்-2 வினாத்தாள் சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் இன்று எடுத்துச்செல்லப்படுகிறது


ஜனதா கட்சி அலுவலகம் தாக்குதல்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கக்கோரி மனு மதுரை ஐகோர்ட்டு விசாரிக்க உத்தரவு


``சினிமாவில் எனக்கு எதிரி, நடிகர்கள் அல்ல; திருட்டு வி.சி.டி.'' நடிகர் மாதவன் சொல்கிறார்


உடம்பை காட்டவில்லை ``கவர்ச்சி காட்டினால், தப்பா?'' நடிகை சார்மி பாய்ச்சல்



வக்கீல்கள்-போலீசார் மோதல்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேட்டு அறிந்தார் ஐகோர்ட்டு தற்காலிக தலைமை நீதிபதி முகோபாத்யாவுடன் டெலிபோனில் பேச்சு


முகமது அசாருதீன் காங்கிரசில் சேர்ந்தார்
கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஐதராபாத் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.


தி.மு.க.வுடன் கூட்டணி உறுதியாக இருக்கிறது ஜெயலலிதாவுக்கு காங்கிரஸ் பதில்


பொது பணத்தில் இருந்து எம்.பி.க்களுக்கு ஒரு காசு கூட தரக்கூடாது சபாநாயகர் ஆவேசம்


கர்நாடகாவில் பயங்கர விபத்து திருமண கோஷ்டியினர் 16 பேர் பலி


இலங்கை பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் பா.ம.க. எம்.பி.க்கள் இரண்டாவது நாளாக அமளி


வேலை நிறுத்தத்துக்கு எதிராக வழக்கு: தமிழக வக்கீல்கள் சங்கத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

இங்கிலாந்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது: 18 பேர் கதி என்ன?


புகைபிடித்ததால் நோய் தாக்கி பலியானவரின் மனைவிக்கு ரூ.40 கோடி நஷ்டஈடு


ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்புங்கள் நேசநாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை


வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்ததில் 100 பேரை காணவில்லை


பின்லேடன் பதுங்கிஇருக்கும் இடத்தில் குண்டுவீச்சு அமெரிக்கா நடத்தியது

No comments: