Sunday, February 15, 2009

பிப்ரவரி பதினாறாம் நாள் தலைப்பு செய்திகள்








ரூ.42 லட்சம் கோடி அனுமதி: ஒபாமா நாளை கையெழுத்து இடுகிறார்


பாராளுமன்றத்தில் இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்
பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், புதிய சலுகைகள் அறிவிக்கப்படுகிறது.

அவுரா - சென்னை `கோரமண்டல் எக்ஸ்பிரஸ்' ரெயில் விபத்தில் உயிர் தப்பிய பயணிகளுடன் தனி ரெயில் சென்னை வந்தது விபத்து குறித்து சென்னை பயணி உருக்கமான பேட்டி

இலங்கையில் போரை நிறுத்தக்கோரி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை மனிதச்சங்கிலி தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வைகோ அழைப்பு


இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: இயக்குனர் சீமானை கைது செய்ய நடவடிக்கை புதுச்சேரி போலீசார் சென்னை விரைகின்றனர்

இலங்கை போரில் பிரபாகரனின் மகன்
வன்னி பகுதியில் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி தலை
மை தாங்கி போரை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.


கோரமண்டல் ரெயில் விபத்தில் மன்னார்குடியை சேர்ந்த என்ஜினீயர் பலி


பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கிறது நடிகர் ஜெயம் ரவி காதல் திருமணம் பட அதிபர் மகளை மணக்கிறார்


கேரள மாணவர்கள் 5 பேர் சாவு நின்ற லாரி மீது கார் மோதியது


பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் தி.மு.க. ஆட்சிக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் சுயஉதவி குழுவினருக்கு சுழல்நிதி வழங்கி அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு


போலீசாரின் உடமைகள் திருட்டு மத்திய ஜெயிலை பார்க்க ஒரு லட்சம் பேர் திரண்டனர் மரத்தில் இருந்து விழுந்து வாலிபர் காயம்


பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கை: மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய ஆலோசனைகள் டாக்டர் ராமதாஸ் தகவல்


கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் புதிய கட்சி-கொங்குநாடு முன்னேற்ற பேரவை பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து போட்டி


சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் "முடிந்தால் தடுத்து பாருங்கள்'' என்று மர்ம ஆசாமி போனில் சவால்


ஜெயிலில் நளினியிடம் பிரியங்கா பேசியது என்ன? ராஜீவ் கொலை கைதி முருகன் வெளியிட்ட தகவல்


பாராளுமன்ற தேர்தலில் சரத்குமார் போட்டியா? அவரே அளித்த பதில்


இலங்கை பிரச்சினை: விஜயகாந்த் போராட்டம் சென்னையில் உ∙ள இலங்கை தூதரகத்தைஅகற்றகோரி மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று விஜயகாந்த் கூறினார்.


சென்னை பொருட்காட்சியில் விபத்து: ராட்டினம் அறுந்து விழுந்து 4 பேர் படுகாயம்


இலங்கை போர் பற்றி ப.சிதம்பரம் பேச்சு ஆயுதத்தை கீழே போடுவதாக விடுதலைப்புலிகள் அறிவித்தால் போர் நிறுத்தத்திற்கு இந்தியா ஏற்பாடு செய்யும் - ப.சிதம்பரம்.


போருக்கு தயாராவது போல பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தொண்டர்கள் தயாராக வேண்டும் ஓ.பன்னீர்செல்வம், டி.ஜெயக்குமார் இல்ல திருமண விழாவில் ஜெயலலிதா பேச்சு


குட்டையில் தண்ணீர் குடித்த போது பலி இறந்த குட்டி யானையை சுற்றி சோகத்துடன் நின்ற காட்டு யானைகள் பரிதாப காட்சி


சென்னை மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத மீன்கள் கிரேன் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்


இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி 200 பேர் கொண்ட குழுவினர் டெல்லி பயணம் நாளை பாராளுமன்றம் முன் மறியல் செய்ய முடிவு


சென்னையில் புதுமணத்தம்பதிகள் பரிதாப சாவு மனைவியை எரித்துக் கொன்று விட்டு, தீக்காயத்தால் கணவனும் இறந்தார்


இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவர்கள், செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி பெங்களூரில் தமிழர்கள் நடத்திய பிரமாண்ட பேரணி


இடைக்கால பட்ஜெட்டுக்கு மன்மோகன்சிங் ஒப்புதல்


வானத்தில் சாகசம் செய்த போர் விமானத்தின் டயர்கள் வெடித்தன விமானிகள் உயிர் தப்பினார்கள்


முறையான அங்கீகாரம் பெறாமல் மாணவர்களை ஏமாற்றும் கல்லூரிகள் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


`பாகிஸ்தான் விரிக்கும் வலையில் சிக்க வேண்டாம்' மத்திய அரசுக்கு அத்வானி எச்சரிக்கை


தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, திருப்பதியில் போட்டி


தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு


ராஜஸ்தான் விவசாயியின் வீடு, நிலம் குண்டு வீச்சில் சேதம் `நாங்கள் குண்டு வீசவில்லை' என்று இந்திய விமானப்படை அறிவிப்பு


சிங்கள ராணுவத்தின் தமிழின அழிப்பு நடவடிக்கை: தமிழ்ப் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய டாக்டர்களுக்கு உத்தரவு


இங்கிலாந்து பிரதமரின் செல்வாக்கு சரிவு


அமெரிக்க அரசின் வேலைவாய்ப்பு விண்ணப்ப படிவத்தில் தமிழ் உள்பட 21 இந்திய மொழிகள்


அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான `விசா' வழங்க புதிய கட்டுப்பாடு ஆண்டுதோறும் ஒரு லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் ஆபத்து


மும்பை தாக்குதல் தீவிரவாதிகளின் சதித்திட்ட முகாம் கண்டுபிடிப்பு 6 தீவிரவாதிகளை போலீஸ் காவலில் வைக்க உத்தரவு


பாகிஸ்தானில் சீன என்ஜினீயர் விடுவிப்பு தலீபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டவர்


பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ஐ.நா.அதிகாரியை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் சர்தாரியிடம், பான் கீ-மூன் வற்புறுத்தல்


ஜப்பானில் நில நடுக்கம்

No comments: