Friday, February 13, 2009
இன்றைய செய்திகள்
சனி ,பிப்ரவரி,14, 2009
கருணாநிதி, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டார் உடல்நிலையின் அனைத்து அம்சங்களும் நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர் அறிவிப்பு
"அப்பாடா... ஒரு 13 போய்விட்டது'' இன்னும் 2 வெள்ளிக்கிழமைகளில் 13-ந் தேதியை சந்திக்க வேண்டுமே அச்சத்தில் நடுங்கும் மக்கள்
கன்னியாகுமரி கடலில் நின்று கொண்டிருந்த கப்பலில் 4 பேர் பிணமாக கிடந்தனர் மயங்கிய நிலையில் கிடந்த 14 பேருக்கு தீவிர சிகிச்சை
சோனியாகாந்தி, காங்கிரஸ் தலைவர்கள் உருவப்படம் அவமதிப்பு: சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜெயந்தி நடராஜன் எம்.பி. வலியுறுத்தல்
இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை துணைக்குழுவின் 2-வது கூட்டம் சென்னையில் இன்று மாலை நடக்கிறது
வடபழனியில் `சாப்ட்வேர்' என்ஜினீயர் தீக்குளித்து தற்கொலை
இன்று காதலர் தினம்: நேற்று ஒரே நாளில் ஒன்பது விவாகரத்து வழக்குகள் தாக்கல் காதல் திருமணம் செய்தவர்களும் `குட்பை' சொல்வதுதான் வேதனை
16-ந் தேதி முதல் மார்ச் 14-ந் தேதி வரை நடக்கிறது தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு முதல் பயணம்: `செந்தூர் எக்ஸ்பிரஸ்' ரெயிலுக்கு பயணிகளிடம் அமோக வரவேற்பு கூடுதல் பெட்டிகளுடன் தினமும் இயக்க கோரிக்கை
வாடகைக்கு குடியிந்தவர் மிரட்டிய வழக்கு: நடிகை சாதனா சைதாப்பேட்டை கோர்ட்டில் சாட்சியம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ரெயில் மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் கைது
`தலைவன் இருக்கின்றான்' படத்தில் கமலஹாசன்-மோகன்லாலுடன் மம்முட்டி நடிப்பாரா?
சப்பாத்தி பார்சலில் மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி வாலிபர் கைது
எல்லா சினிமா படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களுக்கு முத்துக்குமார் பெயர் டைரக்டர் பாரதிராஜா அறிவிப்பு
பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட ரெயில்வே பட்ஜெட் ஜெயலலிதா கருத்து
சென்னையில் காதலர் தின பரிசுப்பொருட்களுக்கு `கிராக்கி'
இடைத்தரகர்களால் முதலுக்கே மோசம்: கூட்டுறவு சங்கங்கள் மூலமே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் தமிழகவிவசாயிகள் கோரிக்கை
பாராளுமன்ற தேர்தலில் "தேசிய கட்சியுடன் மட்டுமே கூட்டணி'' சரத்குமார் பேட்டி
டாக்டர் நியமனத்திற்கு பணம் கேட்பதாக கூறுவது அப்பட்டமான பொய் அ.தி.மு.க.வின் உண்ணாவிரத போராட்டம் அரசியலாக்கும் செயல் சுகாதாரத்துறை அமைச்சர் அறிக்கை
சுதர்சன நாச்சியப்பன் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது தலைவர்கள் உருவபொம்மையை எரித்தால் குண்டர் சட்டம் பாயும் கூடுதல் டி.ஜி.பி. எச்சரிக்கை
செந்தூர் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவில் பரிசாக கிடைத்த ஆட்டுக்குட்டியின் தாய்ப்பாச தவிப்பை கண்டு நெகிழ்ந்த லாலு தாய் ஆட்டை தூத்துக்குடியில் இருந்து டெல்லிக்கு குளு, குளு ரெயிலில் அழைத்து வர ஏற்பாடு
ரெயில்களில் 2 சதவீத கட்டணம் குறைப்பு
ரெயில்வேபட்ஜெட்டில் அனைத்து
வகை ரெயில்களுக்கும் 2 சதவீத கட்டணம்குறைப்பு. தமிழகத்துக்கு
புதிதாக 5ரெயில்க∙ அறிமுகம்.
19 பேரை கொன்ற வழக்கு: 2 பேருக்கு தூக்கு நொய்டாவில் சிறுமிகள், பெண் கள் உள்பட 19 பேரை கொன்ற வழக்கில், குற்றவாளிகளாக அறி விக்கப்பட்ட 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
மும்பை தாக்குதல் பற்றிய பாகிஸ்தான் பதில்: பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி அறிக்கை "பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து நட்புறவை தீர்மானிப்போம்''
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இலங்கை தமிழர் பிரச்சினையை மத்திய அரசு கண்டு கொள்ளவே இல்லை டெல்லியில் ம.தி.மு.க. நடத்திய உண்ணாவிரதத்தில் அத்வானி பேச்சு
டெல்லியில், இலங்கை தூதரகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சி
ரெயில்வே பட்ஜெட்டில் 43 புதிய ரெயில்கள் அறிவிப்பு தமிழகத்துக்கு 5 புதிய ரெயில்கள்
வருமானவரி வழக்கு: மாயாவதியின் மனு தள்ளுபடி
டெல்லி மேல்-சபையில் பா.ஜனதா வெளிநடப்பு
மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் காவல் நீடிப்பு
முல்லைபெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு துரதிர்ஷ்டவசமானது கேரள நீர்வள மந்திரி கூறுகிறார்
"பாராளுமன்றத்தை அடக்கம் செய்து விடலாம்" உறுப்பினர்களின் நடவடிக்கையால் சபாநாயகர் ஆவேசம்
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசின் போக்கு பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கண்டனம்
நடிகர் ஷாருக்கான் வீடு மீது பாட்டில்கள் வீச்சு மும்பையில் நடிகர் ஷாருக்கான் வீடு மீது மண்எண்ணை நிரப்பிய பாட்டில்க∙ வீச்சு. 3 வாலிபர்கள் தப்பி ஓட்டம்.
தமிழ்நாட்டில்ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிப்பு
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த மேலும் 4 வாரம் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
`கோரம்' இல்லாததால் டெல்லி மேல்-சபை ஒத்திவைப்பு
"என்றாவது ஒருநாள், பிரதமர் ஆவேன்" லாலு சொல்கிறார்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை `ஸ்ரீராம் சேனா' தலைவர் முத்தாலிக் கைது
தீவிர கண்காணிப்புடன் இன்று காதலர் தினம்
சென்னை ரெயில் கவிழ்ந்து 15 பேர் பலி
சென்னை நோக்கி வந்த கோர
மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து 15 பேர் பலி. 100-க்
கும் மேற்பட்டோர் காயம்.
வீட்டின் மீது விமானம் விழுந்ததில் 49 பேர் பலி அமெரிக்காவில் பரிதாபம்
இஸ்ரேல் தேர்தலில் பெண் தலைவர் லிவினி வெற்றி
ஈராக்கில் பெண் தற்கொலை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 32 பேர் பலி
பாகிஸ்தானில் இருந்து "அல்கொய்தாவினரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்'' அமெரிக்க அதிகாரி தகவல்
அமெரிக்காவில் வர்த்தக மந்திரி பதவியை ஏற்க குடியரசு கட்சி எம்.பி. மறுப்பு
பாகிஸ்தானில் இருந்து "அல்கொய்தாவினரை ஒழித்துக்கட்டினால் மட்டுமே வெற்றி கிடைக்கும்'' அமெரிக்க அதிகாரி தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment