Wednesday, February 18, 2009

இன்றைய (பிப்ரவரி பத்தொன்பது) முக்கிய செய்திகள்






ஒரு பவுன் தங்கம் ரூ.11 ஆயிரத்து 480 ஆனது தங்கம் விலை ஒரு பவுன் ரூ.11 ஆயிரத்து 480 ஆக உயர்ந்தது. 2 நாட்களில் ரூ.544 கூடி, கடந்த கால சாதனையை முறியடித்தது.


விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் தீக்குளித்து மரணம்
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைபிரமுகர் தீக்குளித்தார்.


இலங்கை தமிழர்களுக்காக உயிர்தியாகம் முத்துகுமார் அஸ்தி ராமேசுவரத்தில் 23-ந் தேதி கரைப்பு


பிரணாப்முகர்ஜியின் பதில் திருப்தி அளிக்க வில்லை அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பா.ம.க. விவாதித்து முடிவு செய்யும் டெல்லியில் டாக்டர் ராமதாஸ் பேட்டி


ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர்: சிறுநெருக்கடியோ, மனவேதனையோ ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் அனைவருக்கும் நிதியமைச்சர் க.அன்பழகன் வேண்டுகோள்


தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்குவதில் எந்தவித கட்டாயமும் இல்லை தமிழக அரசு அறிவிப்பு


2006 முதல் 2008 வரை விவசாயிகளுக்கு ரூ.3935 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்


"இளமையாக பாட்டு எழுதுவது எப்படி?'' கவிஞர் வாலி சொன்ன ரகசியம்


தமிழகத்துக்கு தலீபான் தீவிரவாதிகள் மிரட்டலா? டி.ஜி.பி. பதில்


இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் கருணாநிதிக்கு நன்றி


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ரூ.1000 லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது


பகுஜன் சமாஜ் கட்சி போஸ்டர்களில் உள்ள ஆற்காடு நவாப் படத்தை நீக்க நடவடிக்கை தேர்தல் அதிகாரி உத்தரவு


38 பெண்கள் உள்பட 778 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆணைகள் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


புதிதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட தொடக்க விழா 22-ந் தேதி நடக்கிறது அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்


அடையாறு போலீஸ் நிலையத்தில் 8 மாத கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை லஞ்சமாக கேட்ட பெண் இன்ஸ்பெக்டர் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்


சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கு வாபஸ்


மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க தீவிரமாக கண்காணிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம் உத்தரவு


இன்று நடக்கிறது சினிமா ஒளிப்பதிவாளர் துவாரகாநாத் திருமணம் காதலியை மணக்கிறார்


நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்பட தமிழ்நாட்டில் 6 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்


சுப்பிரமணியசாமி தாக்கப்பட்ட வழக்கில் வக்கீல் கைது மேலும் 19 பேர் மீது வழக்குப்பதிவு


`மணியார்டர் பாரம்' தமிழில் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி இந்தி, மலையாளம் மொழிகளில் இருப்பதால் குழப்பம்


61-வது பிறந்தநாளையொட்டி 61 ஜோடிகளுக்கு இலவச திருமணம் சென்னையில் ஜெயலலிதா இன்று நடத்தி வைக்கிறார்


போலீசாரை பணி செய்யவிடாமல் தடுக்கும் வக்கீல்கள் மீது நடவடிக்கை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தகவல்


இலங்கை தமிழர்களுக்காக கட்சி எல்லைகளை கடந்து தமிழ் மக்கள் அறப்போராட்டம் நடத்துகிறார்கள் வைகோ பேச்சு


சிங்கப்பூரில் இருந்து ரூ.1 1/2 கோடி தங்க நகைகளை கடத்திய தொழில் அதிபர் பிடிபட்டார்


கட்சியில் இருந்து அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன் நீக்கம் ஜெயலலிதா அறிவிப்பு


அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட ஆலோசனை கூட்டங்கள் ஜெயலலிதா அறிவிப்பு


குற்றவாளிகளை கைது செய்வதை தடுக்கும் குற்றவிசாரணை முறை சட்ட திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் வக்கீல்கள் ஊர்வலமாக சென்று கவர்னரிடம் மனு


கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் முடிந்து வக்கீல்கள் இன்று பணிக்கு திரும்புகிறார்கள்


திருவனந்தபுரம் வழியாக நெல்லை-பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் இன்று முன்பதிவு தொடக்கம்


முயலை சுட்டபோது குறிதவறியதால் வாலிபர் குண்டு பாய்ந்து பலி

இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு -சோனியா
இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் -சோனியா


பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் அமளி
போர் நிறுத்தம் செய்ய இலங்கையை வற்புறுத்த முடியாது என்று பிரணாப்முகர்ஜி பேசியதற்கு தமிழக எம்.பி.க்கள் கடும் அமளி.


"இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கவில்லை'' டெல்லி மேல்-சபையில் பிரணாப் முகர்ஜி விளக்கம்


இலங்கை இனப்பிரச்சினையை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா கொண்டு செல்லவேண்டும் டெல்லி மேல்-சபையில் தி.மு.க வற்புறுத்தல்


பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதால் தீவிரவாத பிரச்சினை தீராது பாராளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி தகவல்


மும்பை தாக்குதல்: முக்கிய குற்றவாளி அஜ்மல் கசாபை எங்களிடம் ஒப்படையுங்கள் பாகிஸ்தான் கோரிக்கை


மங்களூரை தலிபான்களின் நகரம் என்று கூறிய மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி மீது வழக்கு பதிவு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு


நவீன் சாவ்லாவை நீக்க கோரும் தலைமை தேர்தல் கமிஷனரின் பரிந்துரை நிராகரிப்பு


`சத்யம்' நிறுவனர் ராமலிங்க ராஜ× ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி


ஜனாதிபதி பேச்சுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானங்கள் தோல்வி


பெங்களூரை உலுக்கிய தொடர் கொலையில் பரபரப்பு தீர்ப்பு பெண்களை கற்பழித்து கொன்ற போலீஸ்காரருக்கு தூக்கு தண்டனை


`கண்டெய்னர்'கள் மூலம் அணு ஆயுதம் கடத்தப்படும் ஆபத்து கடற்படை தலைமை தளபதி அதிர்ச்சி தகவல்



போர் பகுதியில் இருந்து வெளியேறும் அப்பாவி தமிழர்களை பாதுகாக்க ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்க வில்லை விடுதலைப்புலிகள் குற்றச்சாட்டு


ஆப்கானிஸ்தானுக்கு கூடுதலாக 17ஆயிரம் ராணுவ வீரர்கள் அமெரிக்கா அனுப்புவதற்கு ஒபாமா அனுமதி வழங்கினார்


பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் அமைதி ஊர்வலம் தலீபான்கள் யுத்தம் நடத்துவதை நிறுத்த வலியுறுத்தி


ஏவுகணை சோதனை நடத்தினால் வடகொரியா மீது தடை விதிக்கப்படும் தென்கொரியா அறிவிப்பு


வங்காளதேசத்தில் 62 பிரமுகர்கள் வெளிநாடு செல்ல தடை


அமெரிக்க விமான தாக்குதலில் 16 பேர் பலி

No comments: