Sunday, February 15, 2009

பிப்ரவரி பதினைந்தாம் தேதி செய்திகள்










செக்ஸ் கல்வியின் பயன்கள் என்ன? சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்


அதிகரித்து வரும் உள்நாட்டு பிரச்சினைகள்: காவல்துறைக்கு முறையான பயிற்சி இல்லாததே முக்கிய காரணம் ராணுவ கருத்தரங்கில், உயர் அதிகாரி பேச்சு


பூங்கா, கடற்கரை, தியேட்டர்களில் காதலர்கள் திரண்டனர் `காதலர் தினம்' கொண்டாட்டத்தால் களைகட்டிய சென்னை வாழ்த்து அட்டை, பரிசு பொருட்கள் கொடுத்து அசத்தினர்.


டேங்கர் லாரி கவிழ்ந்து, நடுரோட்டில் டீசல் ஆறாக ஓடியது போக்குவரத்து பாதிப்பு


காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்கு திருமணம் இந்து மகாசபா சார்பில் நடந்தது.


கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சென்னை பயணி பலியா? உறவினர்கள் ஒரிசா விரைந்தனர்


வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகளின் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின


"தமிழுக்கும், தமிழனுக்கும் இமயம் கருணாநிதி'' ஜெகத்ரட்சகன் அறிக்கை


உடனடியாக போரை நிறுத்த இலங்கைக்கு சர்வதேச அமைதிப்படையை அனுப்ப வேண்டும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவை உலக நாடுகளுக்கு வேண்டுகோள்


உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் அன்பழகன் அறிவிப்பு


பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியா? சரத்குமார் பதில்


நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன: காதலர் தினம் கொண்டாடுவது தேவைதானா? `சர்வம்' பட பாடல் வெளியீட்டு விழாவில் திரிஷா பேட்டி


ஒரிசாவில் நடந்த விபத்து எதிரொலி: சென்னை-அவுரா கோர மண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று ரத்து நெரிசலை குறைக்க மற்ற ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு


இலங்கை பிரச்சினை: டாக்டர் ராமதாஸ் பேட்டி
இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம்வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.


கன்னியாகுமரியில் வரலாறு காணாத அளவில் கடல் உள்வாங்கியது திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்


`புத்தக மூட்டைகளை சுமக்க தேவையில்லை' சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் புதிய திட்டம் அமல் மாநில கல்வித்திட்டத்திலும் கொண்டுவரப்படுமா?


உலக பொருளாதார நெருக்கடியினால் என்ஜினீயரிங் கல்லூரிகளில் `கேம்பஸ் இண்டர்விï' குறைந்து வருகிறது மாணவ-மாணவிகள் கலக்கம்

நடிகர் ஷாருக்கான் நடித்து வெளியான `பில்லு' படம் திரையிடப்பட்ட தியேட்டர் மீது கல்வீச்சு


ஆதரவு கொடுப்போம் காங்கிரசிடம் சரண் அடையமாட்டோம் அமர்சிங் சொல்கிறார்


ரெயில் விபத்து பற்றி உயர்மட்ட விசாரணை
சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து குறித்து, உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தேவேகவுடா அறிவிப்பு


வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசின் பிரதமர் வேட்பாளர் மன்மோகன்சிங்தான் சோனியாவை தொடர்ந்து ராகுல் காந்தியும் அறிவிப்பு


டெல்லியில் பரபரப்பு பிரதமர் அலுவலகம் அருகே வாலிபர் தீக்குளிப்பு


வன்முறையை கைவிட்டு காஷ்மீர் தீவிரவாதிகள் ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் சோனியாகாந்தி அழைப்பு


பாராளுமன்ற தேர்தலில் போட்டி: 80 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்தது


அச்சுறுத்தலாக கருத முடியாது: ஸ்ரீராம் சேனா அமைப்பை விரைவில் ஒடுக்க வேண்டும் ப.சிதம்பரம் வற்புறுத்தல்


காதலர்தின கொண்டாட்டம் 2 ஜோடிகளுக்கு திருமணம் காதலர் தின கொண்டாட்டத்தின் போது, 2ஜோடிகளுக்கு பஜ்ரங்தள தொண்டர்கள் திருமணம் செய்து வைத்தனர்.



தீவிரவாதியை ஒப்படைக்க பாகிஸ்தான் வற்புறுத்தல்
முகமதுஅஜ்மலை பாகிஸ்தானுக்கு அனுப்ப இந்தியாவிடம் கேட்போம் என்று அந்தநாட்டு உள்துறை மந்திரி தெரிவித்தார்.


ஐ.நா. அலுவலகம் முன்பு தமிழ் வாலிபர் தீக்குளிப்பு இலங்கைஅரசைகண்டித்து சுவிட்சர்லாந்து நாட்டில் ஐ.நா. அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளித்து மரணம்.


அப்பாவி மக்கள் தஞ்சம் அடைந்து இருந்த பாதுகாப்பு பகுதியில் இலங்கை ராணுவம் மீண்டும் குண்டு வீச்சு 27 பேர் பலி; 116 பேர் காயம்


ரூ.42 லட்சம் கோடி அனுமதி மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் நிறைவேறியது


லண்டனில் விமானம் தரையிறங்கியபோது விபத்து; 2 பேர் காயம்


தலீபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானை கைப்பற்ற முயற்சி அதிபர் சர்தாரி குற்றச்சாட்டு


அபுதாபி அருகே சரக்கு கப்பல் கடத்தல்


பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் 25 தீவிரவாதிகள் பலி


இலங்கை அதிபரின் தகவல் தொழில் நுட்பஆலோசகராக இன்போசிஸ் நாராயண மூர்த்தி நியமனம்

No comments: