Saturday, February 21, 2009

இன்றைய (பிப்ரவரி இருபத்தி ஒன்று) தலைப்பு செய்திகள்




அரசை கவிழ்க்க சதி கருணாநிதி குற்றச்சாட்டு தி.மு.க. அரசை கவிழ்ப்பதற்காக வன்முறை செயலை திட்டமிட்டு சிலர் நடத்துகிறார்கள் என்று கருணாநிதி குற்றம் சாட்டினார்.


சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள்வெளியேற்றம்
ஐகோர்ட்டில் நடந்த மோதல் பற்றி பேச அனுமதிகேட்டு கோஷமிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்ட சபையில்இருந்து வெளியேற்றம்.


ஐகோர்ட்டில் வன்முறை: அதிகாரியின் ஜீப் எரிப்பு ஐகோர்ட்டில்மீண்டும் நேற்று வன்முறை வெடித்தது. ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டதுடன், 3 தீயணைப்பு வீரர்களை வக்கீல்கள்தாக்கினர்.


நெல்லையில் டைரக்டர் சீமான் சரண்
டைரக்டர்சீமான் நேற்று நெல்லை போலீஸ்கமிஷனர் அலுவலகத்தில் சரண். பின்னர் அவர் புதுச்சேரி கொண்டு செல்லப்பட்டார்.


எந்த இடத்திலும் ஏறலாம், எந்த இடத்திலும் இறங்கலாம் கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுலா பகுதிகளை காண குளு, குளு பஸ்கள் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


கொளுத்தும் வெயிலில் நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் வக்கீல்கள் கோட்டையை நோக்கி ஊர்வலம் 100 பேர் கைதாகி விடுதலை


நள்ளிரவில் பெரும் பரபரப்பு; ஆயிரம் போலீசார் குவிப்பு சென்னை ஐகோர்ட்டுக்குள் இருந்த வக்கீல்கள் வெளியேற்றம் தலைமை நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை


தமிழகம் முழுவதும் வக்கீல்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு


வக்கீல்கள்-போலீசார் மோதல் விவகாரம்: விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை நீதிபதிகள் உறுதி


போலீசாரை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்: சென்னை ஐகோர்ட்டில் 2-வது நாளாக பதற்றம் நீடித்தது "கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம்'' என்று அறிவிப்பு


பஸ், அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு


தீக்குளித்து மரணம் அடைந்த தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தில் ரகளை: போலீஸ் தடியடி 15 பஸ்களின் கண்ணாடி உடைப்பு


இலங்கையில் போரை நிறுத்தக்கோரி ஒபாமாவுக்கு தந்தி-எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டும் விஜயகாந்த் பேச்சு


இன்று தி.மு.க. இளைஞர் அணியின் மனித சங்கிலி: இன உணர்வு கொண்ட தமிழ்மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மன்னார்வளைகுடா கடலில் மீன் பிடித்துக் கொண்டிந்த தமிழக மீனவர்கள் 10 பேரை சிங்கள கடற்படை பிடித்து சென்றது அனுராதாபுரம் சிறையில் அடைப்பு


சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்-போலீஸ் இடையே நடந்த வன்முறை சம்பவம் பற்றி சி.பி.ஐ விசாரணைக்கு அனுப்பப்படும் சட்டசபையில் சட்ட அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

`கருணாநிதி இன்னும் 4 வாரங்கள் படுக்கையிலே ஓய்வு எடுக்க வேண்டும்' டெல்லி டாக்டர் அரவிந்த் ஜெயஸ்வால் வலியுறுத்தல்


தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.24 உயர்வு


ஐகோர்ட்டு சம்பவத்தில் வழக்குப்பதிவு வக்கீல்கள் பிரச்சினையால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கவில்லை டி.ஜி.பி. கே.பி.ஜெயின் பேட்டி


கருணாநிதியின் உடல்நலன் பற்றி விசாரிக்க வேண்டுமென்ற பண்பு இல்லாத வைகோவை வரலாறு மன்னிக்காது அமைச்சர் பொன்முடி அறிக்கை


எதிர்க்கட்சிகள் இல்லாததால் தாராளமாக பேசிய தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்


நீதிபதி தாக்கப்பட்டதைக் கண்டித்து மாஜிஸ்திரேட்டு உண்ணாவிரதம்


இலங்கையில் உடனே போரை நிறுத்த ஒபாமாவை வலியுறுத்தக் கோரி அமெரிக்க தூதரக அதிகாரியிடம் மனு இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் அளித்தனர்


ஐகோர்ட்டில் வக்கீல்கள்-போலீசார் மோதல்: அரசும்-ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரலும், 2-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவு

தி.மு.க. ஆட்சியில் அதிக அளவில் மேம்பாலங்கள் கட்டப்படுகின்றன பாடி மேம்பாலம் திறப்பு விழாவில் அமைச்சர் அன்பழகன் பெருமிதம்


சென்னை ஐகோர்ட்டிற்குள் நுழைய போலீசாருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை தலைமை பதிவாளர் அறிக்கை


ஏழைகள் வாழ்வு வளம் பெறுவதற்காக தமிழகத்தில் கள் விற்க அனுமதிக்க வேண்டும் நாடார் பேரவையினர் கவர்னரை சந்தித்து மனு


தெலுங்கு நடிகை நிர்மலம்மா மரணம் ரஜினி, கமலஹாசனுடன் நடித்தவர்


தமிழகம் முழுவதும் 11 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம் அம்பத்தூர்-மாதவரத்துக்கு புதிய துணை கமிஷனர்கள் நியமனம்


உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கமிஷனரை பணிநீக்கம் செய்ய வேண்டும் பெண் வக்கீல்கள் சங்கம் கோரிக்கை


இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதா? வருமான வரி அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டம் கோவையில் 87 பேர் கைது

சம்பள உயர்வு பற்றி பரிந்துரைக்கும் தமிழக அதிகாரிகள் குழுவின் பதவி காலம் நீட்டிப்பு


கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் மார்க்கை சமப்படுத்தும் புதிய முறை அறிமுகம் மதிப்பெண்ணுக்கு ஏற்ப `கிரேடு' வழங்கப்படும்

கைதான லஞ்ச இன்ஸ்பெக்டரால் உயிருக்கு ஆபத்து பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் கமிஷனரிடம் பரபரப்பு புகார்


வக்கீல்கள் மீது போலீசார் தாக்குதல்: தொல்.திருமாவளவன் கண்டனம்


சென்னையில், நாளை நடக்கிறது பட அதிபர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் முக்கிய முடிவுகள் எடுக்கிறார்கள்


சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: வக்கீல்கள் வாதம் 23-ந் தேதி தொடங்கும் நீதிபதி சண்முகம் கமிஷன் அறிவிப்பு


எம்.ஜி.ஆர். நடித்த `எங்க வீட்டு பிள்ளை' மீண்டும் படமாகிறது விஜய் அல்லது அஜீத் நடிப்பார்

சொத்து குவிப்பு வழக்கு முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் குற்றவாளி தண்டனை விவரம் 24-ந் தேதி அறிவிப்பு

சென்னையில் வக்கீல்கள் மீது தாக்குதல்: நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அகில இந்திய வக்கீல்கள் சங்கம் வற்புறுத்தல்


சென்னை மருந்து நிறுவனம் மூடல்: மத்திய மந்திரி அன்புமணிக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு


எம்.பி.க்களுக்கு எதிரான கருத்துகள்: சோம்நாத் சட்டர்ஜி வருத்தம் தெரிவித்தார் மீண்டும் வெற்றி பெற வாழ்த்து

விடுதலைப்புலிகள் தாக்குதல் கொழும்பில் குண்டு வீச்சு கொழும்பு நகரில் நேற்று இரவு ஊடுருவிய விடுதலைப்புலிகளின் 2விமானங்கள் திடீரென்றுகுண்டு வீசித் தாக்குதல் நடத்தின.


கொலைகார குண்டர்களான தலீபான்களால் இந்தியா, அமெரிக்காவுக்கு ஆபத்து பாகிஸ்தான் அதிபர் சொல்கிறார்


இணையதளத்தில் ஆஸ்கார் விருது பட்டியல் வெளியானதா? ஆஸ்கார் நிர்வாகிகள் அறிவிப்பு


தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக மாறிய பாகிஸ்தான் ஹிலாரி கண்டனம்


அமெரிக்காவில் அதிகம் சம்பாதிக்கும் வெளிநாட்டினர் இந்தியர்கள் தான்


இலங்கை அதிபர் ராஜபக்சே நேபாள நாட்டுக்கு செல்கிறார்


பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதலில் 28 பேர் பலி

No comments: